ஜி7 குழு: செய்தி
'ஈரான் ஒழுங்கா நடக்காட்டி குண்டு போடுவோம்': ஒப்பந்தம் கையெழுத்தாகும் முன் டிரம்ப் மிரட்டல்
ஸ்விட்சர்லாந்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே அதிகாரப்பூர்வ அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாக இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், பிரான்சில் நடைபெறும் ஜி7 (G7) உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது வழக்கமான பாணியில் ஈரானுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
'பாதிப்பை தனி ஆளாக சுமக்கக் கூடாது': ஜி7 உச்சி மாநாட்டில் எரிபொருள், உணவுப் பற்றாக்குறை குறித்து பிரதமர் மோடி உரை
பிரான்ஸ் நாட்டின் எவியான் நகரில் நடைபெற்று வரும் ஜி7 உச்சி மாநாட்டின் அவுட்ரீச் அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய கிழக்கு நாடுகளில் கடந்த நான்கு மாதங்களாக நீடித்து வரும் போர்ச் சூழல் காரணமாக உலகளவில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதாரப் பாதிப்புகள் குறித்துத் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
ஜி7 மாநாடு சுவாரசியங்கள்: மோடி-மெலோனி 'இன்ஸ்டாகிராம்' மொமெண்ட் முதல் உலகத்தலைவர்களின் பேச்சுகள் வரை
சர்வதேச மோதல்கள், உலகப் பொருளாதாரம் போன்ற மிகத் தீவிரமான விவாதங்களுக்கு மத்தியில், பிரான்சில் நடைபெறும் ஜி7 (G7) உச்சி மாநாட்டில் உலகத் தலைவர்கள் தங்களுக்குள் சிகரெட், கால்பந்து மற்றும் பிறந்தநாள் பரிசுகள் குறித்து ஜாலியாகப் பேசிக்கொண்ட சுவாரசியமான தகவல்கள் ரகசிய மைக்ரோஃபோன்கள் மூலமாகப் பொதுவெளியில் கசிந்துள்ளன.
டிரம்ப் பக்கத்தில் அமர்ந்துகொண்டே மோடி கொடுத்த ஷாக்! அமெரிக்க ராணுவத் தாக்குதலில் இந்தியர்கள் பலியான விவகாரத்தை எழுப்பினார்
பிரான்ஸ் நாட்டின் எவியான் நகரில் நடைபெற்று வரும் ஜி7 (G7) உலக நாடுகளின் உச்சி மாநாட்டில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அருகில் அமர்ந்திருந்த போதே, அமெரிக்க ராணுவத் தாக்குதலில் இந்திய மாலுமிகள் கொல்லப்பட்ட விவகாரத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மிகவும் துணிச்சலுடன் எழுப்பியுள்ளார்.
மோடி -டிரம்ப் நாளை சந்திக்கவுள்ளனர்; ஹார்முஸ் நீரிணையில் இந்திய மாலுமிகள் படுகொலை, வர்த்தக ஒப்பந்தம் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை
பிரான்ஸ் நாட்டின் ஏவியன் நகரில் நடைபெறவுள்ள 52-வது ஜி7 (G7) உச்சி மாநாட்டின் இடையே, இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் புதன்கிழமை அன்று மிக முக்கிய இருதரப்பு பேச்சுவார்த்தையை நடத்தவுள்ளனர்.
ஈரானுக்கு பணம் தருகிறதா அமெரிக்கா? அது பொய்யென டொனால்ட் டிரம்ப் ட்வீட்
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே 4 மாத காலப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முதற்கட்டப் போர்நிறுத்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ள நிலையில், அது குறித்து பரவி வரும் சில நிதியுதவித் தகவல்களை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
பிரான்சில் கூடும் உலகத் தலைவர்கள்; ஜி7 மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி
உலக அரசியலில் மிக முக்கியத் திருப்புமுனையாகக் கருதப்படும் 52-வது ஜி7 தலைவர்கள் உச்சி மாநாடு, பிரான்ஸ் நாட்டின் எல்லையோர ஏரி நகரமான எவியான்-லெஸ்-பெய்ன்ஸில் (Évian-les-Bains) திங்கள்கிழமையன்று (ஜூன் 15) தொடங்கியது.
பிரான்சில் சந்திக்கும் மோடி - டிரம்ப்! விவாதிக்கப்படும் 5 முக்கிய விபரங்கள்!
பிரான்ஸ் நாட்டின் எவியன் நகரில் ஜூன் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள ஜி7 மாநாட்டில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் ஜூன் 17 அன்று நேரில் சந்தித்துப் பேசவுள்ளதாக வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடியின் பிரான்ஸ், ஸ்லோவாக்கியா பயணம்: ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இருதரப்பு இராஜதந்திர, பொருளாதார மற்றும் தொழில்நுட்பக் கூட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் பிரான்ஸ் மற்றும் ஸ்லோவாக்கியா நாடுகளுக்குத் தனது அதிகாரப்பூர்வ அரசுமுறைப் பயணத்தைச் சனிக்கிழமை தொடங்கியுள்ளார்.
ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார் டிரம்ப்! பிரான்சில் மோடி - டிரம்ப் சந்திப்பு நடக்க வாய்ப்பு?
பிரான்சின் ஏவியன்-லெ-பெய்ன்ஸ் நகரில் இந்த மாதம் நடைபெற உள்ள ஜி7 உச்சி மாநாட்டில் தான் பங்கேற்க உள்ளதை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
ஜி 7 தலைவர்களுக்கு பிரதமர் மோடி வழங்கிய கவனிக்கத்தக்க இந்திய கலாசார பரிசுகள் என்ன தெரியுமா?
கனடா பிரதமர் மார்க் கார்னியின் அழைப்பின் பேரில் ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி நேற்று கலந்து கொண்டார்.
இந்தியா- கனடா உறவில் முன்னேற்றம்; தூதர்களை மீண்டும் பணியில் அமர்த்த இருநாடுகளும் ஒப்புதல்
கனனாஸ்கிஸில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடி, கனடா பிரதமர் மார்க் கார்னி உடன் இருதரப்பு சந்திப்பை நடத்தினார்.
ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி கனடா வந்தடைந்தார்
இஸ்ரேல்-ஈரான் பதட்டங்களுக்கு மத்தியில் 51வது G7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி கனடாவின் கால்கரியில் தரையிறங்கியுள்ளார்.
ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடி இன்று கனடா செல்கிறார்; அவரின் நிகழ்ச்சி நிரல் என்ன?
பிரதமர் நரேந்திர மோடி, ஜூன் 15 அன்று சைப்ரஸ் குடியரசு, கனடா மற்றும் குரோஷியா ஆகிய மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
கனடா பிரதமரிடமிருந்து ஜி7 உச்சி மாநாட்டிற்கான அழைப்பைப் பெற்றார் பிரதமர் மோடி
கனடாவின் கனனாஸ்கிஸில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள, கனேடிய பிரதமர் மார்க் கார்னி பிரதமர் மோடியை அழைத்துள்ளார்.
G7 உச்சி மாநாடு: பிரதமர் மோடியின் நிகழ்ச்சி நிரல் என்ன?
50வது ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை இரவு இத்தாலி சென்றடைந்தார்.
பதவியேற்றதும் பிரதமரின் முதல் வெளிநாட்டு பயணம்: இத்தாலியில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் கலந்துகொள்கிறார்
50வது ஜி7 தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை இத்தாலி செல்ல உள்ளார்.
காசாவில் தாக்குதலை தீவிரப்படுத்திய இஸ்ரேல்-ஆயிரக்கணக்கான மக்கள் தெற்கு நோக்கி வெளியேறினர்
இஸ்ரேல் படைகள் மற்றும் ஹமாஸ் இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், காசா நகரின் இதய பகுதிக்குள் நுழைந்து விட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.